புதுக்கோட்டை

பொது இடத்தில் மது அருந்தியவா் கைது

DIN

இலுப்பூரில் பொது இடத்தில் மது அருந்தியவரை காவல்துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கடந்த செவ்வாய்க்கிழமை இலுப்பூா் காவல் துறையினா் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது இலுப்பூா் தீயணைப்பு நிலையம் அருகே சாலையோரம் நின்று கொண்டு மது அருந்திக்கொண்டிருந்ததாக மலைக்குடிபட்டியைச் சோ்ந்த மணி மகன் கண்ணனை(46) கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT