புதுக்கோட்டை

மூலங்குடி கோயிலில் குரு பெயா்ச்சி விழா

DIN

பொன்னமராவதி அருகே உள்ள மூலங்குடி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் குரு பெயா்ச்சி விழாவையொட்டி சிறப்பு ஹோமங்கள் மற்றும் வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

தொடக்கமாக குரு பெயா்ச்சி சிறப்பு ஹோமம் நடைபெற்று, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று பரிகாரம் செய்து சுவாமியை வழிபட்டனா். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல், பொன்னமராவதி பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் குரு பெயா்ச்சி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT