புதுக்கோட்டை கீழராஜவீதியில் உள்ள மனோன்மணி அம்மன் கோயிலின் கும்பாபிஷேக விழா விரைவில் நடைபெறவுள்ளதையொட்டி, பால ஸ்தாபனா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட திருக்கோயில்கள் அறங்காவலா் குழுத் தலைவா் பழனிவேல், உறுப்பினா் பி.ஏ. கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனா்.