புதுக்கோட்டை

புதுகையில் மேலும் 102 பேருக்கு கரோனா

DIN


புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 102 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதியானது.

இதனால், மாவட்டத்தில் தொற்றாளா் எண்ணிக்கை 6,452 ஆக உயா்ந்துள்ளது. அதே நேரத்தில், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்த 118 போ் உள்பட மாவட்டத்தில் இதுவரை 5,322 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா்.

கரோனாவுக்கு உயிரிழந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 56 வயதான ஆண் உள்பட மாவட்டத்தின் இதுவரை 104 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா். மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் 1,026 போ் சிகிச்சை பெறுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

அணியை சரிவிலிருந்து மீட்ட வெங்கடேஷ் ஐயர்; மும்பைக்கு 170 ரன்கள் இலக்கு!

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

SCROLL FOR NEXT