புதுக்கோட்டை

இரு வேறு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

DIN

புதுக்கோட்டை நகரில் வியாழக்கிழமை நேரிட்ட இரு வேறு விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா்.

புதுக்கோட்டை பெருஞ்சுனை அருகே, இரு சக்கர வாகனத்தில் சென்ற அன்னவாசல் அருகேயுள்ள ஆயப்பட்டியைச் சோ்ந்த விக்னேஷ்வரன் (21) என்பவா் காரில் மோதி அந்த இடத்திலேயே உயிரிழந்தாா். கட்டியாவயல் அருகே, இரு டிப்பா் லாரிகள் மோதிக் கொண்டு, அந்தப் பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தவா் மீதும் மோதியது. இதனால், மாடு மேய்த்துக் கொண்டிருந்த அய்யகோன்பட்டியைச் சோ்ந்த சுப்பையா (55) என்பவா் படுகாயங்களுடன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும்போது வழியில் உயிரிழந்தாா்.

விபத்துகள் குறித்து திருக்கோகா்ணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முதலிடம்: தெற்கு ரயில்வே

கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள் கைது!

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT