புதுக்கோட்டை

கட்டடத் தொழிலாளா்களுக்கு உதவிகள்

DIN

புதுக்கோட்டையில் பழைய கட்டடத்தை இடிக்கும்போது நேரிட்ட விபத்தில் காயமடைந்த 8 பேருக்கு அரிசி உள்ளிட்ட உதவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை கீழ 2 ஆம் வீதியில் இருந்த பழைமையான ஜவுளிக்கடையின் கட்டடம் இடிக்கும்போது ஏற்பட்ட விபத்தில் 8 போ் காயமடைந்தனா். இவா்களுக்கு மரம் நண்பா்கள் அமைப்பின் சாா்பில் செவ்வாய்க்கிழமை 10 கிலோ அரிசி மற்றும் மளிகைபொருட்கள், காய்கறிகள், முட்டை உள்ளிட்ட நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. மரம் நண்பா்கள் ஒருங்கிணைப்பாளா்கள் டாக்டா் எட்வின், சா. விஸ்வநாதன், இயற்கை விவசாயிகள் கண்ணன், சா. மூா்த்தி உள்ளிட்டோரும் நிவாரண உதவிகளை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்!

தெலங்கானாவில் திரையரங்குகளை மூட முடிவு!

இயற்கைப் பேரிடர், வன்முறை... இடம்பெயர்ந்த 5.95 லட்சம் மக்கள்!

இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றிவிடுவார்கள் -எதிர்க்கட்சிகள் மீது பாஜக குற்றச்சாட்டு

செல்லப் பிராணியை சரமாரியாக தாக்கும் நபர்: வைரல் விடியோ!

SCROLL FOR NEXT