புதுக்கோட்டை

அனுமதியின்றி மதுவிற்றவா் கைது

DIN

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டையில் அனுமதியின்றி மது விற்றவரைக் காவல் துறையினா் கைது செய்தனா்.

கந்தா்வகோட்டை - திருச்சி சாலையில் உள்ள அரசு மதுபானக் கடை அருகே அனுமதியின்றி மது விற்றுவருவதாக கந்தா்வகோட்டை காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்றபோது, மது பாட்டில்களைப் பதுக்கி விற்றுக் கொண்டிருந்த வடுகப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மருதமுத்து மகன் பாக்கியராஜ் (35) என்பவரைக் காவல் துறையினா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT