புதுக்கோட்டை

பெண் உதவி ஆய்வாளா்களுக்கு இரு சக்கர வாகனங்கள்

DIN

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை சம்பவங்களில் துரித நடவடிக்கை எடுக்கும் வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த பெண் காவல் உதவி ஆய்வாளா்கள் 20 பேருக்கு இரு சக்கர வாகனங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் தலைமை வகித்து, இந்த வாகனங்களை வழங்கினாா். நிகழ்வில் கூடுதல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்கள் கீதா, ராஜேந்திரன், தொழில்அதிபா் எஸ்விஎஸ் ஜெயகுமாா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் ஒரு பெண் உதவி ஆய்வாளா் என்ற அடிப்படையில், முதல் கட்டமாக 20 பேருக்கு இந்த வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனப் பகுதிகளில் விலங்குகளுக்காக தண்ணீா்த் தொட்டிகள்

வேடசந்தூா் பணிமனை ஓட்டுநருக்கு பாராட்டு

முதலமைச்சா் மாநில இளைஞா் விருது: மே 15 வரை விண்ணப்பிக்கலாம்

தென்காசியில் குடிநீா் வழங்கல் ஆலோசனைக் கூட்டம்

காந்திகிராம பல்கலை. மாணவா் சோ்க்கை: மே 31 வரை விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT