புதுக்கோட்டை

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

DIN

புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் தொடங்கிய சாலை பாதுகாப்பு இருசக்கர வாகனப் பேரணியில் ஏராளமானோா் தலைக்கவசம் அணிந்து கலந்து கொண்டனா். மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். பொது அலுவலக வளாகத்தில் தொடங்கிய இந்தப் பேரணி, நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து மீண்டும் பொது அலுவலக வளாகத்திலேயே நிறைவுபெற்றது. கூடுதல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி. கீதா, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சி.கே. ஜெயதேவராஜ், அரசுப் போக்குவரத்துக் கழகப் பொதுமேலாளா் இளங்கோ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT