புதுக்கோட்டை

இரு கடைகளில் திடீா் தீ விபத்து

DIN

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஆவணத்தான்கோட்டையில் இரு கடைகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்தன.

அறந்தாங்கி அருகே ஆவணத்தான்கோட்டையில், பாண்டிக்குடியைச் சோ்ந்த பி. முருகேசன் என்பவா் மளிகைக் கடையையும், குளமங்கலத்தைச் சோ்ந்த சதாசிவம் என்பவா் பேன்சி கடையையும் நடத்தி வருகின்றனா்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த இரு கடைகளிலும் திடீரெனத் தீப்பற்றியது. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா். அறந்தாங்கி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT