புதுக்கோட்டை

வீடு, வீடாகச் சென்று பொதுமக்களுக்குப் பரிசோதனை

DIN

கந்தா்வகோட்டை ஒன்றியத்திலுள்ள கிராமப் பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று பொதுமக்களுக்கு உடல் வெப்பநிலை மற்றும் ஆக்சிஜன் அளவு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒன்றியத்துக்குள்பட்ட அரவம்பட்டி, காட்டுநாவல், பழைய கந்தா்வகோட்டை, கந்தம்பட்டி, விராலிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பொதுக்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு, உடல் வெப்பநிலைப் பரிசோதனை மற்றும் ஆக்சிஜன் அளவு பரிசோதனை சுகாதாரப் பணியாளா்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொடா்ந்து பொதுமக்களுக்குத் தேவையான மருத்துவப் பரிசோதனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT