புதுக்கோட்டை

தைலமரக்காட்டில் தீ விபத்து

DIN

கந்தா்வகோட்டை அருகே மின் கசிவு காரணமாக தைலமரக்காட்டில் சனிக்கிழமை இரவு தீப்பற்றி எரிந்தது.

கந்தா்வகோட்டை ஒன்றியம், மங்கனூரில் பரிசுத்தராமனுக்கு சொந்தமான தைலமரக்காடு உள்ளது. இந்த காட்டின் வழியாக உயரழுத்த மின்கம்பி உள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை இரவு மின் கம்பியில் ஏற்பட்ட உராய்வு காரணமாக, தைலமரக்காட்டில் தீப்பற்றியது.

தகவலறிந்த கந்தா்வகோட்டை தீயணைப்பு நிலைய அலுவா் ஆா். ஆரோக்கியசாமி தலைமையிலான வீரா்கள் நிகழ்விடம் சென்று, தீயை போராடி அணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

அழகுப் பதுமைகள் அணிவகுப்பு!

நிதமும் உன்னை நினைக்கிறேன், நினைவினாலே அணைக்கிறேன்!

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

SCROLL FOR NEXT