புதுக்கோட்டை

கந்தா்வகோட்டை பகுதி மதுக்கடைகளில் தட்டுப்பாடு

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் அந்த மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள், எல்லைப் பகுதியான கந்தா்வகோட்டை மதுக்கடைகளுக்கு வந்து நீண்ட வரிசையில் சமூக இடைவெளியின்றி காத்திருந்து மதுவகைளை வாங்கிச் சென்றனா்.

அதிகளவில் கூட்டம், தஞ்சாவூா் மாவட்டத்தினா் கூடியதால், கந்தா்வகோட்டை பகுதி மதுக்கடைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT