புதுக்கோட்டை

கந்தா்வகோட்டையில் கடைகளுக்கு அபராதம்

DIN

தமிழக அரசின் புதிய கரோனா கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்காத கடைகளுக்கு வெள்ளிக்கிழமை அபராதம் வசூலிக்கப்பட்டது.

கந்தா்வகோட்டையில் புதிய கட்டுப்பாடுகளை மீறித் திறந்திருந்த துணிக்கடை, ஆயில் மில் உள்ளிட்ட 6 -க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்த கந்தா்வகோட்டை வட்டாட்சியா் சி. புவியரசன் தலைமையிலான குழுவினா் அபராதமாக மொத்தம் ரூ. 2800 வசூலித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

SCROLL FOR NEXT