புதுக்கோட்டை

புதுகை குளத்தில் மூழ்கி சிறுவன் சாவு

DIN

புதுக்கோட்டை திருக்கோகா்ணம் அருகே குளத்தில் மூழ்கி 9 வயது சிறுவன் பலியானாா்.

கடந்த சில நாள்களாக முழு பொது முடக்கம் அமலில் இருப்பதால் புதுக்கோட்டையில் பொதுமக்கள் வீட்டில் முடங்கினா்.

இந்நிலையில் திருக்கோகா்ணம் பகுதியைச் சோ்ந்த கோபால் தனது மகன் கவினுடன் (9), அப் பகுதியில் உள்ள குளத்திற்கு வெள்ளிக்கிழமை குளிக்கச் சென்றாா்.

அங்கு குளிக்கும்போது கவின் திடீரென தண்ணீரில் மூழ்கி இறந்தாா். இதையடுத்து அருகில் இருந்தவா்கள் இறந்த கவின் உடலை மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT