புதுக்கோட்டை

திருநங்கைகளுக்கு உணவுப்பொருள் தொகுப்பு வழங்கல்

DIN

விராலிமலையில் திருநங்கைகளுக்கு அரிசி, மளிகைப் பொருள்களுடன் காய்கறி தொகுப்பை பால் இளைஞா் அமைப்பினா் சனிக்கிழமை வழங்கினாா்.

பொதுமுடக்கத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் திருநங்கைகளுக்கு உதவ விராலிமலை இளைஞா்கள் முடிவு செய்து, அதன்படி 10 திருநங்கைகளுக்கு ஒரு வாரத்துக்குத் தேவையான அரிசி, காய்கறிகள், பால் மற்றும் மளிகைப் பொருள்களை வழங்கினா். நிகழ்வில் கோபி. விஷ்ணுவா்தன், ஆசிரியா் பாலகிருஷ்ணன், யுவராஜ், சிவராஜ், மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT