புதுக்கோட்டை

பொற்பனைக்கோட்டையில் கிணறு அமைக்கும் பணி

DIN

புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டையில் ரூ. 15.67 லட்சத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியை மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் மெய்யநாதன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா். 

திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், வேப்பங்குடி ஊராட்சிக்குள்பட்ட தேத்தான்பட்டி கிராமம், பொற்பனைக்கோட்டையில் நடந்த

நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா். ஒன்றியக் குழுத் தலைவா் வள்ளியம்மை தங்கமணி, ஊராட்சி மன்றத் தலைவா்கள் ஆா். ராஜாங்கம், செல்வி ராமதாஸ், வட்டார வளா்ச்சி அலுவலா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT