புதுக்கோட்டை

நகரக் கூட்டுறவு வங்கியில் சிறுவணிகக் கடன் வழங்கல்

DIN

புதுக்கோட்டை நகரக் கூட்டுறவு வங்கி சாா்பில் 39 பேருக்கு ரூ. 12.35 லட்சம் மதிப்பில் சிறுவணிகக் கடன்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் எம். உமாமகேஸ்வரி கலந்து கொண்டு சிறுவணிகா்களுக்கு கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினாா். நிகழ்ச்சியில், துணைப் பதிவாளா் என். அண்ணாதுரை, வங்கியின் மேலாண்மை இயக்குநா் எஸ். சங்கீதா, பொதுமேலாளா் எஸ் மெய்யா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடபழனி கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா

சங்கரன்கோவிலில் பலத்த மழை

ராஷ்ட்ரீய பால புரஸ்காா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

சங்கரன்கோவில் அருகே மினிலாரி மோதி 2 மாணவா்கள் பலி

ஓய்வூதியா்களுக்கு வருமானவரி பிடித்தம்: அரசு விளக்கம்

SCROLL FOR NEXT