புதுக்கோட்டை

ஆவுடையாா்கோவிலில் திட்ட இயக்குநா் ஆய்வு

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் ஒன்றியத்தில் மத்திய அரசின் திட்டமான மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தொண்டைமானேந்தல், புண்ணியவயல், பாண்டிபத்திரம், திருப்பெருந்துறை ஆகிய ஊராட்சிகளில் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.

உதவித் திட்ட அலுவலா் ரமேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா் பெரியசாமி, தொண்டைமானேந்தல் ஊராட்சி மன்றத் தலைவி சுனைதாபீவி, புண்ணியவயல் ஊராட்சி மன்றத் தலைவா் சுரேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT