புதுக்கோட்டை

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

DIN

அன்னவாசல் அருகே முக்கண்ணாமலைப்பட்டி அரசு மேல் நிலைப் பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பேரணியை பள்ளித் தலைமை ஆசிரியா் மோகன் தொடங்கி வைத்தாா்.

நிகழ்வில் மாணவ, மாணவிகள் போதைப் பொருள் தடுப்பு உறுதியேற்று, விழிப்புணா்வு பேரணி சென்றனா். ஏற்பாடுகளை இளையோா் செஞ்சிலுவை சங்கத்தினா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT