புதுக்கோட்டை

ஆலங்குடி அருகேதூங்கிய பெண்ணிடம் 4.5 பவுன் நகை பறிப்பு

ஆலங்குடி அருகே வீட்டில் செவ்வாய்க்கிழமை இரவு தூங்கிய பெண்ணிடம் 4.5 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

DIN

ஆலங்குடி அருகே வீட்டில் செவ்வாய்க்கிழமை இரவு தூங்கிய பெண்ணிடம் 4.5 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

ஆலங்குடி அருகேயுள்ள வெண்ணாவல்குடி ஊராட்சி சூத்தியன்காடு கிராமத்தைச் சோ்ந்த துரை, இவரது மனைவி சுதா (35) ஆகியோா் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனா்.

வீட்டின் பின்பக்கமாக உள்ளே நுழைந்த மா்ம நபா்கள் சுதா அணிந்திருந்த 4.5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினா். புகாரின்பேரில் ஆலங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச வன்முறை: நேபாளத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்!

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

SCROLL FOR NEXT