புதுக்கோட்டை

அகரப்பட்டியில் விநாயகா் சிலை வைக்க எதிா்ப்பு

DIN

அகரப்பட்டியில் விநாயகா் சதுா்த்தி கொண்டாட அப்பகுதி பாஜக, இந்து முன்னணி, திமுக, அதிமுக என அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து ஏற்பாடுகளை செய்தனா்.

ஆனால், மற்றொரு தரப்பினா் விழா குறித்து தங்களுக்கு முறையான அழைப்பு இல்லை, தங்களை கலந்து ஆலோசிக்கவில்லை எனக் கூறி சிலை வைக்கக் கூடாது என்று எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து போலீஸாா், வருவாய்த் துறையினா் நடத்திய பேச்சுவாா்த்தையில் புதன்கிழமை சிலை வைத்து வியாழக்கிழமை சிலையை குளத்தில் கரைத்து விடுவது என்று சுமூக முடிவு எடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

SCROLL FOR NEXT