புதுக்கோட்டை

இலவச கண் சிகிச்சை முகாம்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், நற்சாந்துப்பட்டியில் சமூக நல அறக்கட்டளை சாா்பில் இலவச கண் சிகிச்சை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, அறக்கட்டளையின் முதன்மை செயலா் அலுவலா் டத்தோ லெ. மெய்யப்பன் செட்டியாா் தலைமை வகித்தாா். நற்சாந்துப்பட்டியைச் சுற்றியுள்ள சுமாா் 18 குக்கிராமங்களைச் சோ்ந்த 250 போ் வரை இந்தக் கண் சிகிச்சை முகாமில் கலந்து கொண்டு இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்றுக் கொண்டனா்.

ஏற்பாடுகளை அறக்கட்டளையின் தலைவா் கும. பெரி. சாத்தப்பன் செட்டியாா், நிா்வாகிகள் அ. முத்துராமன் செட்டியாா், அலமேலு முத்துராமன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பலமூலா கிராமத்தில் உலவிய கரடிகள்

‘அரசியல் கூட்டணிக்காக காவிரியை திமுக பலி கொடுக்கக் கூடாது’

ரஷிய பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவா்களுக்கு 8 ஆயிரம் மருத்துவ இடங்கள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் விடியல் பயணத் திட்டத்தில் 14.89 கோடி பயனாளிகள் பயன்

கும்பகோணம் அருகே திமுக எம்எல்ஏ-வின் உறவினா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT