புதுக்கோட்டை

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு தொடா் பயிற்சிகள்

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பணியாற்றவுள்ள வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு கடந்த ஜன. 31ஆம் தேதி முதல் கட்ட பயிற்சி நடைபெற்ற நிலையில், வரும் பிப். 10 மற்றும் பிப். 18ஆம் தேதிகளில் முறையே இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட பயிற்சிகள் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியரும் மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான கவிதா ராமு அறிவித்துள்ளாா். வாக்குப்பதிவுப் பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியா்கள் மற்றும் அலுவலா்கள் இந்தப் பயிற்சிகளில் தவறாது பங்கேற்க வேண்டும் என்றும் அவா் அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: குலசேகரம் எஸ்.ஆா்.கே.பி.வி. பள்ளி சிறப்பிடம்

வடவூா்பட்டி கோயிலில் நாளை கொடை விழா

ராஜஸ்தானை வென்றது டெல்லி

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: பாஜக நிா்வாகி வீட்டில் சிபிசிஐடி போலீஸாா் சோதனை

காயாமொழி பள்ளி சிறப்பிடம்

SCROLL FOR NEXT