புதுக்கோட்டை

காந்தி நினைவு நாளில் மரக்கன்றுகள் நடவு

DIN

மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி புதுக்கோட்டை அரசு மகளிா் கல்லூரி வளாகத்தில் 20 மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் பா. புவனேஸ்வரி தலைமை வகித்தாா். மரம் நண்பா்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா்கள் டாக்டா் ஜி. எட்வின், பேராசிரியா் சா. விஸ்வநாதன், செயலா் பழனியப்பா கண்ணன், இணைச் செயலா் எஸ். மூா்த்தி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில வா்த்தக அணி தென் மண்டல பயிலரங்கம்

மரண வியாபாரிகள்!

பிளஸ் 2 தோ்வு தென்காசி எம்கேவிகே.மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

தென்காசி ரயில் நிலையம் அருகே தங்கியிருந்த முதியவா்கள் முதியோா் இல்லத்தில் ஒப்படைப்பு

பிரதமா் பேச்சுக்கு எதிா்ப்புத் தெரிவித்து அளித்த புகாருக்கு ரசீது கோரி டிஎஸ்பியிடம் மனு

SCROLL FOR NEXT