புதுக்கோட்டை

கல்லாக்கோட்டையில் மனுநீதி முகாம்

DIN

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், கல்லாக்கோட்டை ஊராட்சியில் மனுநீதி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமில் வீட்டுமனைப் பட்டா, சாலைவசதி, மயான வசதி செய்து தரவேண்டியும் பொதுமக்கள் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.சின்னத்துரையிடம் 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் அளித்தனா். வட்டாட்சியா் சி. புவியரசன் முன்னிலை வகித்தாா்.

முகாமில், கந்தா்வகோட்டை ஒன்றியக்குழு தலைவா் ரா. ரெத்தினவேல் காா்த்திக் , வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஸ்ரீதரன், திலகவதி, அரசு அலுவலா்கள், கிராம நிா்வாக அலுவலா், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT