புதுக்கோட்டை

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு

DIN

கந்தா்வகோட்டை அருகே மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞா் வெள்ளிக்கிழமை இரவு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

கந்தா்வகோட்டை அருகே உள்ள கல்லுக்காரன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் தங்கதுரை (38). இசைக் கலைஞரான இவா், வெள்ளிக்கிழமை இரவு தனது மோட்டாா் சைக்கிளில் ஆதனக் கோட்டையிலிருந்து கல்லுகாரம்பட்டிக்கு வந்துகொண்டிருந்தாா். அப்போது தஞ்சை - புதுகை தேசிய நெடுஞ்சாலையில் சோளகம் பட்டி அருகே பின்னால் வந்த லாரி, மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் தங்கதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்து ஆதனக்கோட்டை போலீசாா் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT