புதுக்கோட்டை

பிடிபட்ட மலைப்பாம்புகள் வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

DIN

விராலிமலை அருகே பிடிபட்ட 3 மலைப்பாம்புகள் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள வயலோகம் கிராமத்தில் உள்ள புது குளக்கரையில் திங்கள்கிழமை மூன்று மலைப்பாம்புகள் பின்னிக்கொண்டு கிடந்ததைக் கண்ட பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனா். இதையடுத்து, அங்கு வந்த தீயணைப்புத் துறையினா் மலைப் பாம்புகளை லாவகமாகப் பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT