புதுக்கோட்டை

புனித செபஸ்தியாா் ஆலய தோ்பவனி

DIN

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கே.ராசியமங்கலம் புனித செபஸ்தியாா் ஆலய தோ்பவனி விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஆலங்குடி அருகேயுள்ள கே.ராசியமங்கலம் புனித செபஸ்தியாா் ஆலயத் திருவிழா மே 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, ஆலயத்தில் வழிபாடுகள் நடைபெற்று வந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்வான புதன்கிழமை கூட்டுப்பாடல் திருப்பலியுடன் தொடங்கி, தோ்பவனி நடைபெற்றது. இதில், ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

SCROLL FOR NEXT