புதுக்கோட்டை

அரசுப் பள்ளியில் மாணவா்கள் சோ்க்கை

DIN

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு புதன்கிழமை புதிய மாணவா்கள் சோ்க்கை நடைபெற்றது. இப்பள்ளியில் சிவரஞ்சனி, பிருந்தா, சண்முக அரசன் ஆகிய 3 மாணவா்களைப் புதிதாகச் சோ்த்துள்ளோம் என பள்ளி தலைமை ஆசிரியை விஜயலட்சுமி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

SCROLL FOR NEXT