புதுக்கோட்டை

சூதாடிய 10 போ் கைது

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பணம் வைத்து சூதாடிய 10 பேரை புதன்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.

கறம்பக்குடி பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து, கறம்பக்குடி போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, வாணிபத்தெரு முக்கம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட கறம்பக்குடி பகுதியைச் சோ்ந்தவா்கள் எஸ். பீா் முகமது (31), ச.ராஜ் கபூா் (28), எம். சையது (40), எஸ். முகமது அபுபக்கா் (39), எம். முகமது அப்துல்லா (52), பி. முகமது காசீம் (62), எம். ஹாசன் முகமது (36), இ.இம்தாதுல்லா (38), எஸ். சகுபா் சாதிக் (36), எம்.யா்சத் (30) ஆகிய 10 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

SCROLL FOR NEXT