புதுக்கோட்டை

மேலத்தானியத்தில் கபடிப் போட்டி

DIN

பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியத்தில் கபடிப்போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

இப்போட்டியில் திருச்சி, சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 26 அணி வீரா்கள் பங்கேற்று விளையாடினா். போட்டியின் முடிவில், முதல் பரிசை குன்றக்குடி அணியினரும், இரண்டாம் பரிசை முள்ளிப்பட்டி அணியினரும், மூன்றாம் பரிசை மேலத்தானியம் அணியினரும் பெற்றனா். வெற்றி பெற்ற அணியினருக்கு, வெற்றிக் கோப்பை, ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியை மேலத்தானியம், சுற்று வட்டாரக் கிராம மக்கள் கண்டுகளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் வேடத்தில் சிறகடிக்க ஆசை தொடர் நடிகர்: வைரல் புகைப்படம்!

தொடரும் இஸ்ரேல்- லெபனான் மோதல்: பரஸ்பர தாக்குதல்!

ஆயுதங்கள், வெடிமருந்துகளுடன் பயங்கரவாத கூட்டாளி கைது!

பிடெக் ஏஐ படிப்புகளை தெர்ந்தெடுக்கும்போது என்ன செய்யலாம்?

ரிஷப் பந்த்தின் அதிரடி டி20 உலகக் கோப்பையிலும் தொடருமா?

SCROLL FOR NEXT