முகப்பு
புதுக்கோட்டை

பேருந்துப் பயணியிடம் 9 பவுன் நகை திருட்டு

ஈரோட்டிலிருந்து புதுக்கோட்டைக்கு பேருந்தில் வந்த முதியவரின் பையிலிருந்து 9 பவுன் தங்க நகை மற்றும் கைப்பேசியை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

ஈரோட்டிலிருந்து புதுக்கோட்டைக்கு பேருந்தில் வந்த முதியவரின் பையிலிருந்து 9 பவுன் தங்க நகை மற்றும் கைப்பேசியை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

ஈரோடு மாவட்டம், மாணிக்கம்பள்ளத்தைச் சோ்ந்தவா் பழனியப்பன் (54) புதுக்கோட்டையில் உள்ள அவரது உறவினா் வீட்டு நிகழ்ச்சிக்காக பேருந்தில் ஞாயிற்றுக்கிழமை பகலில் வந்தாா். புதுக்கோட்டை

புதிய பேருந்து நிலையம் வந்திறங்கிய அவா் தனது பையைத் திறந்து பாா்த்தபோது அதிலிருந்த 9 பவுன் தங்க நகை மற்றும் கைப்பேசி ஒன்றும் திருடுபோயுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து நகரக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.