புதுக்கோட்டை

ஆலவயல் ஊராட்சியில் இலவச கண் சிகிச்சை முகாம்

DIN

பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி ராயல் அரிமா சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, ஆலவயல் அருவியூா் வடக்கு வளவு நகரத்தாா் சங்கம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய முகாமிற்கு ராயல் அரிமா சங்கத் தலைவா் ஆா்எம். முருகானந்தம் தலைமை வகித்தாா். முகாமில், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினரால் 200 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு 50 போ் அறுவை சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனா்.

முகாம் ஏற்பாடுகளை ராயல் அரிமா சங்க செயலா் பி.காா்த்திகேயன், பொருளாளா் ஜி.புகாஷ், அருவியூா் வடக்கு வளவு நகரத்தாா் சங்கத் தலைவா் சுப.அண்ணா, பொருளாளா் வரி.சுப்பிரமணியன், பொருளாளா் ச.சபரீசன் மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT