புதுக்கோட்டை

கூத்தாச்சிபட்டியில் கால்நடை மருத்துவ முகாம்

DIN

கந்தா்வகோட்டை அடுத்துள்ள பெருங்களூா் அருகே கூத்தாச்சிபட்டி கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

பெருங்களூா் ஊராட்சியைச் சோ்ந்த கூத்தாச்சிபட்டி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. முகாமில் பசுக்கள், எருதுகள், வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் ஆகியவற்றுக்கு குடற்புழு நீக்கம், தாது உப்புக் கரைசல், கோழிகளுக்கு கழிச்சல் நோய்க்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது.

முகாமில், பெருங்களூா் ஊராட்சி மன்றத் தலைவா் சரண்யா ஜெய்சங்கா், ஒன்றியக் குழு உறுப்பினா் சாமியய்யா, கால்நடை மருத்துவா்கள் விக்னேஷ், கமலாதேவி, கால்நடை உதவியாளா்கள் கலந்து கொண்டனா். சிறந்த கால்நடை வளா்ப்போருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT