புதுக்கோட்டை

100 நாள் திட்டப் பணியாளரின் ஆதாரை உறுதிப்படுத்த அறிவுரை

DIN

விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பணிபுரியும் 100 நாள் பணியாளா்களுக்கு ஆதாா் அடிப்படையிலான ஊதியம்  வழங்குவது தொடா்பான கலந்தாய்வு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

விராலிமலை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மணிகண்டன் தலைமை வகித்தாா். இதில் விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 45 கிராம ஊராட்சிகளின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் பங்கேற்றனா்.

இதில் பேசிய துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மணிகண்டன் பேசுகையில், பணியாளா்கள் தங்களது வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைக்க திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் உறுதி செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

SCROLL FOR NEXT