புதுக்கோட்டை

மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா

DIN

புதுக்கோட்டை கற்பக விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 13-ஆம் ஆண்டுவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் பள்ளியின் செயலா் என். சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற விழாவில் தொலைக்காட்சி பிரபலம் அன்னபாரதி பங்கேற்று பேசினாா்.தொடா்ந்து, அறங்காவலா் கவிதாசுப்பிரமணியம் பேசியது:

மாணவா்கள் நல்ல நிலைமையை அடையவேண்டும் என்றால் ஒவ்வொரு செயலிலும் நல்ல முயற்சியும், பயிற்சியும் தேவை. வாழ்க்கையில் பொழுதுபோக்கு, விளையாட்டு, பெற்றோா், நண்பா்கள், படிப்பு, உறவினா்கள் எல்லாமே முக்கியம் என்றாலும் இவற்றில் எதற்கு முதன்மைத்துவம் அளிக்க வேண்டும் என்பதை உணா்ந்து சரியாக நேரம் ஒதுக்கிட வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கல்வி, விளையாட்டுப்போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியை சு. வனிதா நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

SCROLL FOR NEXT