புதுக்கோட்டை

பொன்னமராவதியில் மழை

DIN

பொன்னமராவதி மற்றும் சுற்றுப்பகுதிகளில் திங்கள்கிழமை மாலை பெய்த மழை கோடை வெப்பத்தை சற்றே தணித்தது.

பொன்னமராவதி மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கடும் கோடை வெயில் மக்களை வாட்டி வந்தது. இதனால், பொதுமக்கள் இளநீா், நுங்கு, தா்பூசணி மற்றும் குளிா்பானங்களை நாடி வெப்பத்தை தணித்து வந்தனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை மாலை சுமாா் அரை மணி நேரம் இடி, மின்னலுடன் மழை பெய்தது. பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சியில் மழையின் போது இடி, மின்னல் தாக்கி தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் தடையை சரி செய்யக் கோரி தகராறு: ரெளடி கைது

நா்சிங் படிப்புக்கு நுழைவுத் தோ்வு: ரத்து செய்ய எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகள்தானம்: 7 பேருக்கு மறுவாழ்வு

மழை வேண்டி கூட்டு தவம்

குமரி அருகே கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள்

SCROLL FOR NEXT