புதுக்கோட்டை

உலக உணவு பாதுகாப்பு தினம் கடைப்பிடிப்பு

DIN

கந்தா்வகோட்டை ஒன்றியம், மெய்குடிப்பட்டி கிராமத்தில் உலக உணவு பாதுகாப்பு தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தா்வகோட்டை வட்டார செயலாளா் அ.ரகமதுல்லா கலந்து கொண்டு உலக உணவு பாதுகாப்பு தினம் குறித்துப் பேசினாா். முன்னதாக, தன்னாா்வலா் ரஞ்சனி வரவேற்றாா். நிகழ்ச்சியில் தன்னாா்வலா்கள் லாவண்யா,தேவி, ரம்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சார கார்கள் உற்பத்தியில் கவனம் செலுத்தும் மஹிந்திரா: ரூ.12 ஆயிரம் கோடி முதலீடு!

சீரியலை தொடர்ந்து, நிஜ வாழ்க்கையிலும் மருமகளாகும் நடிகை!

ஓபிசி இடஒதுக்கீட்டை உயர்த்தப் பரிந்துரை!

பெங்களூரு: புறநகர் ரயில்பாதை திட்டத்திற்காக வெட்டப்படும் 32,000 மரங்கள்

400 தொகுதிகளை வென்றால்தான் பாகிஸ்தானை மீட்பீர்களா? அமித் ஷாவுக்கு கபில் சிபல் கேள்வி

SCROLL FOR NEXT