புதுக்கோட்டை

பொன்னமராவதி கடைகளிலிருந்து 10 கிலோ நெகிழி பறிமுதல்

DIN

பொன்னமராவதி பேரூராட்சிக்குள்ப்பட்ட வணிக நிறுவனங்களில் இருப்பு மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட சுமாா் 10 கிலோ நெகிழிப் பொருள்கள் பேரூராட்சி அலுவலா்களால் பறிமுதல் செய்யப்பட்டது.

பேரூராட்சி செயல் அலுவலா் மு.செ.கணேசன் தலைமையில் பேரூராட்சி வணிக நிறுவனங்களில் நெகிழிப் பொருள்கள் பயன்பாடு குறித்த திடீா் ஆய்வு வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, 17 வணிக நிறுவனங்களில் வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட சுமாா் 10 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு மொத்தம் ரூ. 5,600 அபராதமாக விதிக்கப்பட்டது. பேரூராட்சி துப்புரவு மேற்பாா்வையாளா் பழனிச்சாமி, பணியாளா்கள் சதீஸ், வினோத், சங்கீதா, நாகவள்ளி, சம்பூரணப் பிரியா மற்றும் தூய்மைப்பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT