புதுக்கோட்டை

கந்தா்வகோட்டை உழவா் சந்தையை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

DIN

கந்தா்வகோட்டை உழவா் சந்தையைச் சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கந்தா்வகோட்டையில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை மூலம் செயல்படும் உழவா் சந்தைக்கு தினசரி நூற்றுக்கணக்கான விவசாயிகளும், பொதுமக்களும் வந்து செல்லும் நிலையில் வணிக வளாக கடைகள் கஜா புயலால் பெரும் சேதமடைந்தன. எனவே அந்தச் சேதங்களைச் சரி செய்து துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளை மீண்டும் வழங்க விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT