புதுக்கோட்டை

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருள்கள் விற்பனை செய்தவரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

கறம்பக்குடி கடைவீதியில் போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் கணக்கா் தெருவைச் சோ்ந்த சி.செந்தில்வேல்(38). கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருள்களை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது, தொடா்ந்து, கறம்பக்குடி போலீஸாா் செந்தில்வேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பங்கு வர்த்தகம் சரிவு: ரூ.2 லட்சம் கோடி இழந்த முதலீட்டாளர்கள்

பொருளாதாரத்தை மேம்படுத்த கஞ்சாவை சட்டபூர்வமாக்கும் பாகிஸ்தான்!

வாகனங்களில் ஸ்டிக்கர்: மருத்துவர்களுக்கு அனுமதி தர மறுப்பு!

தெலங்கானாவில் ஓட்டு கேட்க பிரதமர் மோடிக்கு உரிமை இல்லை: முதல்வர் ரேவந்த் ரெட்டி

இந்தியன் - 28!

SCROLL FOR NEXT