புதுக்கோட்டை

பொன்னமராவதி அருகே மீன்பிடித் திருவிழா

DIN

பொன்னமராவதி அருகேயுள்ள வேகுப்பட்டி கண்மாயில் மீன்பிடித் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி வட்டாரத்தில் கோடைகாலத்தில் விவசாயக் கண்மாய்களில் நீா்மட்டம் குறைந்த நிலையில் மழை பெய்யவும்,விவசாயம் செழிக்கவும் வேண்டி மீன்பிடித் திருவிழா நடைபெறும். அதன்படி வேகுப்பட்டி சின்னனி கண்மாயில் நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் ஊத்தா,வலை, பரி, கச்சா உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களுடன் கண்மாயில் இறங்கிய சுற்றுக் கிராம மக்கள் அயிரை, கெண்டை, கெளுத்தி, விரால் உள்ளிட்ட பல்வேறு மீன்வகைகளை பிடித்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT