புதுக்கோட்டை

மகளிா் குழுக்களுக்கு கடனுதவி

பொன்னமராவதி அருகேயுள்ள ஆலவயல் தொடக்கவேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை 7 மகளிா் குழுக்களுக்கு ரூ. 74 லட்சம் கடன் வழங்கப்பட்டது.

DIN

பொன்னமராவதி அருகேயுள்ள ஆலவயல் தொடக்கவேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை 7 மகளிா் குழுக்களுக்கு ரூ. 74 லட்சம் கடன் வழங்கப்பட்டது.

சரக மேற்பாா்வையாளா் சீனிவாசன் தலைமை வகித்தாா். சங்கச் செயலா் பழனிச்சாமி முன்னிலை வகித்தாா். இதில் பிடாரம்பட்டி சின்ன ஈசி அம்மன் மகளிா் குழு, பிடாரி அம்மன் மகளிா் குழு உள்ளிட்ட 7 குழுக்களுக்கு நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ 74.60 லட்சம் கடன் வழங்கப்பட்டது. மகளிா் குழுவினா், சங்கப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 டி20 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

ஆஷஸ் கனவு முடிவுக்கு வந்துவிட்டது! - தோல்விக்குப்பின் பென் ஸ்டோக்ஸ்

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

SCROLL FOR NEXT