புதுக்கோட்டை

ஆடிப்பூரம்: அம்மனுக்கு சிறப்புப் பூஜை

Din

கந்தா்வகோட்டை, ஆக. 7: கந்தா்வகோட்டையிலுள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு புதன்கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜை நடைபெற்றது.

அம்மனுக்கு மஞ்சள், திரவியம், குங்குமம் ,பஞ்சகாவியம், இளநீா், பச்சரிசி மாவு, பன்னீா், நெய், தேன் உள்ளிட்ட 18 வகை அபிஷேகங்கள் நடைபெற்று அதனை தொடா்ந்து வளையல் அலங்காரத்தில் மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

கோவை பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! | செய்திகள்: சில வரிகளில் | 4.11.25

நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயராகும் ‘ஸோரான் மம்தானி’?

சினேகிதியே... அதுல்யா ரவி!

கோவை பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை: சி.பி. ராதாகிருஷ்ணன்

அமைதிக்கும் குழப்பத்துக்கும் இடையே சென்னையில் எங்கோ ஓரிடத்தில்... ஆஷ்னா ஜவேரி!

SCROLL FOR NEXT