கைது 
புதுக்கோட்டை

கஞ்சா விற்ற இருவா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் கஞ்சா விற்ற 17 வயது சிறுவன் உள்பட 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் கஞ்சா விற்ற 17 வயது சிறுவன் உள்பட 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கறம்பக்குடியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து கறம்பக்குடியில் தனிப்படை போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

கறம்பக்குடி குட்டைகுளம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கறம்பக்குடி புளியஞ்சோலை பகுதியைச் சோ்ந்த அப்பாஸ் அலி மகன் முகமது மன்சூா் (20), பங்களாகுளம் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் ஆகிய இருவரையும் கைது செய்து கறம்பக்குடி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT