தஞ்சாவூர்

கூட்டுறவு வார விழா தொடக்கம்

DIN

தஞ்சாவூர் சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 64-வது கூட்டுறவு வார விழா தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் துரை. திருஞானம் கொடியேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். இதையடுத்து, மரக்கன்றுகள் நடும் விழாவும், ரத்த தான முகாமும் நடைபெற்றன. விழாவில் கூட்டுறவு சங்கங்களின் தஞ்சாவூர் மண்டல இணைப் பதிவாளர் எம். ஏகாம்பரம், தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப் பதிவாளர் - மேலாண்மை இயக்குநர் எம். உமாமகேஸ்வரி, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப் பதிவாளர் - மேலாண்மை இயக்குநர் டி. ரமணிதேவி, துணைப் பதிவாளர்கள் சுபாஷினி, நாகராஜன், மாரியப்பன், மாரீஸ்வரன், அ. தயாள விநாயகன் அமுல்ராஜ், முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

SCROLL FOR NEXT