தஞ்சாவூர்

அக்டோபர் 7, 21 இல் பொதுமக்கள் பார்வைக்கு வாக்காளர் பட்டியல்

DIN

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் அக். 7, 21 ஆகிய நாள்களில்  நடைபெறவுள்ள சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது என ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:
மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் அக். 7, 21-ம் தேதிகளில் நடைபெறும் சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பு சுருக்கத் திருத்த முறையின் கீழ் தயார் செய்யப்பட்ட மாவட்ட வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது. இக்கூட்டத்தில் பொதுமக்களும், சுயஉதவிக்குழு உறுப்பினர்களும் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா்கள் நியமனம் ரத்து: உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

மழை வேண்டி கோனியம்மன் கோயிலில் சிறப்பு பிராா்த்தனை

கோவை, திருப்பூரை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க கோரிக்கை

அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் ஒற்றைச்சாளர முறையை அமல்படுத்த கோரிக்கை

வேளாண் பல்கலை.யில் பட்ட மேற்படிப்பு, பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT