தஞ்சாவூர்

தமிழ்ப் பல்கலை.யில் "சிறப்புக் கழிவு' நூல் விற்பனை அக். 17 வரை நீட்டிப்பு

DIN

தஞ்சாவூர் கீழ ராஜ வீதியில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அரண்மனை வளாகத்தில் உள்ள பதிப்புத் துறையில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி தொடங்கப்பட்ட 50 சத சிறப்புக் கழிவு நூல்கள் விற்பனை அக். 17-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ளுமாறும்,  மேலும் விவரங்களுக்கு 04362 - 274581 என்ற எண்ணிலும், p‌r‌e‌s‌s‌t​a‌m‌i‌l‌u‌n‌i‌v‌e‌r‌s‌i‌t‌y@‌g‌m​a‌i‌l.​c‌om என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என பதிவாளர் ச. முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT