தஞ்சாவூர்

கும்பகோணத்தில்  நாளை குடிநீர்  நிறுத்தம்

DIN

மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக கும்பகோணம் நகரப் பகுதிகளில் ஏப்ரல் 19 ஆம் தேதி குடிநீர் நிறுத்தப்படுகிறது.
இதுகுறித்து கும்பகோணம் நகராட்சி ஆணையர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கும்பகோணம் நகராட்சி பகுதிகளுக்கு நீரேற்றம் செய்யப்படும் பிரதான குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள கசிவுகளை சீர்செய்யும் விதமாகவும், மாதாந்திர பராமரிப்பு பணிக்காகவும் நீரேற்றம் நிறுத்தப்பட உள்ளதால் ஏப். 19 ஆம் தேதி ஒரு நாள் கும்பகோணம் நகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் - கான்பூரில் 6 பேர் கைது

அரண்மனை - 4 வசூல் இவ்வளவா?

ஒளரங்காபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி

தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பொறக்க போகுது: தமிழ்நாடு வெதர்மேன்!

ஹைதராபாத்தில் கனமழை: சுவர் இடிந்து 7 பேர் பலி!

SCROLL FOR NEXT